ஈழ தமிழர்களுக்கு என்ன செய்ய முடியும் என்றவர்களே !!!
"பேசு...
உனது நாக்கு
இப்போதும் உன்னுடையதே.
பேசு ....
உனது வாழ்க்கை
இப்போதும் உன்னுடையதே...
பேசு
உண்மை இப்போதும் உயிருடன் தான்
உள்ளது
சொல்..
நீ சொல்ல வேண்டியதை சொல் !"
ஈழ மக்களுக்காக .......
இப்படிக்கு
ராகவ் ...
Thursday, May 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment